ஹம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனாவின் முதலீட்டைக் குறைக்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது
பெய்ஜிங்கின் அரசியல் தந்திரோபாயங்கள், நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு பரவலாக அச்சுறுத்தலாகக் காணப்பட்டதால், சர்ச்சைக்குரிய ஹாம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனக் கப்பல் குழுவான COSCO சிறிய பங்குகளையே எடுக்க அனுமதிக்க சீனா மற்றும் ஜெர்மனியின்...
திபெத்தில் CCP இன் அடிப்படை மனித உரிமை மறுப்பு குடிமக்களை தங்கள் சொந்த நிலத்தில் ‘இரண்டாம் தரமாக’ உணர...
திபெத்தில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதும், அவர்களின் சொந்த நாட்டிலேயே அவர்களைச் சுரண்டுவதும் சீன அரசாங்கத்தால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சமீபத்தில் வேலை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் திபெத்தியர்களுக்கு எதிரான பாகுபாடு,...
நெதர்லாந்தில் சட்டவிரோத காவல் நிலையங்கள் அமைத்ததாக சீனா மீது குற்றச்சாட்டு!
நெதர்லாந்தில் குறைந்தபட்சம் இரண்டு அறிவிக்கப்படாத "காவல் நிலையங்களை" நிறுவியதாக சீன அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இராஜதந்திர சேவைகளை வழங்குவதாக உறுதியளிக்கும் "வெளிநாட்டு சேவை நிலையங்கள்" ஐரோப்பாவில் உள்ள சீன எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கின்றன...
மனித குலத்திற்கு எதிரான மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள்! பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது ஏன்?
2008ஆம் ஆண்டு முழு உலகத்தையும் உலுக்கிய மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாதிகள்,...
கராச்சியில் தெருக் குற்றங்கள் அதிகரிப்பு – நம்பிக்கையிழக்கும் கராச்சியர்கள் – ஆய்வு தகவல்
பாகிஸ்தானின் கராச்சியர்களிடையே பயம் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை உணர்வின் தெளிவான அறிகுறியாக, தெருக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பல குடியிருப்பாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வின்படி, பெருநகரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு...
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாகும் ஆயிரக் கணக்கான சிறுவர், சிறுமியர்!
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினமான இந்து, சீக்கிய, கிறிஸ்தவ சிறுமியர் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், 16 வயதிற்குட்பட்ட பெண்களையும் கட்டாய திருமணத்திற்கு ஆளாக்குவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படுவதாக அண்மைய...
ஐ.நா தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை!
ஐ.நா பாதுகாப்பு துறைத் தலைமைப் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) ஏற்கவுள்ளது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையொன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.
இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில்...
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்தியாவுடன் பாதுகாப்பு வியூகம் வகுக்கும் அமெரிக்கா
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லைகள் போன்ற பகுதிகளில் சாம்பல் மண்டல வற்புறுத்தலை நிவர்த்தி செய்யவும் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்க தேசிய...
அமெரிக்கா-இந்தியா உறவுகளை மீண்டும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்: டிரம்ப்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மீண்டும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது...
சீனாவுக்குச் செல்லும் ரஷ்ய ஆற்றலின் அளவு பெருமளவில் அதிகரிப்பு
பிப்ரவரி முதல் ஒட்டுமொத்த ஏற்றுமதி 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று சீன சுங்கத் தரவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் சீனாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும்...