” இலங்கை மக்களின் உரிமைக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்”
இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
ஜி- 7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி! ரஷ்யா கடும் சீற்றம்!!
ஜப்பான் Hiroshima நகரில் நடைபெறும் ஜி - 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கலந்துகொள்வாரென என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி 'காணொளி' ஊடாக...
ஜி-7 மாநாடு ஆரம்பம் – ஜப்பானில் உச்சகட்ட பாதுகாப்பு!!
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-7 ' அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று ஆரம்பமாகின்றது.
3 நாட்கள்...
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு இரத்து!
சிட்னியில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 'குவாட்' தலைவர்களின் உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் Anthony Albanese இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்து செய்ததையடுத்தே மாநாடு...
இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா.. இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...
கென்யாவில் வரலாறுகாணாத வறட்சி – ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டுக்கொன்ற மக்கள்…!
கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே...
நியூஸி. விடுதியில் தீ விபத்து – அறுவர் பலி! 11 பேர் மாயம்!!
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த 4 மாடி கட்டடத்திலிருந்து பலர் மீட்கப்பட்ட போதிலும்,...
டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்
அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற...
சீனாவின் சர்வதேச கடன்வழங்கல், வளரும் நாடுகளின் கடனை அதிகரிக்கிறது
கடந்த இரண்டு தசாப்தங்களில், சீனாவின் உலகப் பொருளாதாரச் செல்வாக்கு, உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் உலகளாவிய கடனை கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. பெய்ஜிங்கின் சர்வதேச கடன்வழங்கல், அதன்...
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை
தமிழகத்தில் உளள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில்,...



