கட்டடங்களின் தரம் பற்றிக் குற்றச்சாட்டு
துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின்...
மீண்டும் காதலில் விழுந்த பில் கேட்ஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டமுடியாது என கருதுவதாகக்...
துருக்கி, சிரியா நிலநடுக்கம் – 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன.
துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி...
நிலநடுக்க இடிபாடுகளில் 30 மணிநேரம் சகோதரனை அணைத்து காப்பாற்றிய சிறுமி (video)
வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
“என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று...
நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்....
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 பிள்ளைகளும் பலி
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம்...
துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....
துருக்கி வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் – 600 பேர்வரை பலி (Updates)
தென்கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் 500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
உள்ளூர் நேரப்படி...
துருக்கியில் பூகம்பம் – 70 இற்கும் மேற்பட்டோர் பலி – 400 பேர்வரை காயம்
துருக்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று...
சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்...












