பிலிப்பைன்ஸ் விமான விபத்து – இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்பு!

0
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 பேருடன் பயணித்த இராணுவ விமானம் கீழே விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸின், சுலு எனும் இடத்தில் தரையிறங்க முற்பட்ட போது...

” உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது”

0
உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி...

27 வருடங்களுக்கு முன் இறந்தவர் மீண்டு(ம்) வந்து திருமணத்துக்கு அழைப்பு

0
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் 27 வருடங்களுக்கு முன்னர் – 1994 ஆம் ஆண்டு – இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர், தான் உயிரோடிருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட நீண்ட சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற்று, தனது இருப்பை உறுதிசெய்திருக்கிறார். அரச ஆவணங்களின்...

சீனாவை சீண்டினால் அடித்து நொறுக்குவோம் – அந்நாட்டு ஜனாதிபதி முழக்கம்

0
" நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்." என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார். சீன கம்யூனிஸ்டு கட்சியின்...

‘செல்போனால் வந்த வினை’ – தங்கையை கொடூரமாக வெட்டிக் கொன்ற அண்ணன்!

0
தமிழ் நாட்டில், நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை பொலிஸார் வலைவீசி தேடிவருகிறார்கள். நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம்...

சமூக இடைவெளியை மீறி முத்தம் – இங்கிலாந்து சுகாதார அமைச்சர் இராஜினாமா

0
இங்கிலாந்து சுகாதார அமைச்சர், மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக...

மன நோயால் ஐந்து வயது பிள்ளைக் கொன்ற தாய் : லண்டனில் அதிர்ச்சி சம்பவம்

0
கொரோனா வைரசினால் தான் உயிரிழந்தால் பிள்ளை எப்படி வாழும் என்ற ஏக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர், தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை -...

ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை – WHO கவலை!

0
ஏழை நாடுகளில் நிலவி வரும் தடுப்பூசி பற்றாக்குறை, கவலையளிக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக...

வைரஸ்களின் முதல் எதிரி தூக்கிட்டு தற்கொலை!

0
கணினி யுகத்துடன் ஆரம்பித்த வைரஸ் காலத்தை இன்றுவரை பயனாளர்கள் அனுபவித்தபடியுள்ளார்கள். இந்த வைரஸ்களிடமிருந்து கணினிகளை பாதுகாப்பதற்கு முன் முதலில் காப்பரணாக வந்து இறங்கிய ஆபத்பாந்தவர்தான் McAfee – மென்பொருள். இன்றுவரை அதனை யாரும்...

அமெரிக்காவில் இடிந்து விழுந்தது 12 மாடி கட்டிடம் – பலர் பலியென அச்சம்!

0
அமெரிக்காவின் மியாமி பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 90  இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று...

“மீன்வாழ்” கூறும் கதை என்ன?

0
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ இயக்கிய சமீபத்திய குறும்படமான “மீன் வாழ்”...

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் காலமானார்!

0
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48. இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...