கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி! குஜராத்தில் அதிர்ச்சி
இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ள சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து...
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார்....
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.
உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை...
துருக்கி–ஈராக்கிற்கு இடையே இராஜதந்திர மோதல் தீவிரம்
ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள பூங்கா ஒன்றின் மீது இடம்பெற்ற பீரங்கி தாக்குதலில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈராக் மற்றும் துருக்கி இடையே இராஜதந்திர மோதல் ஒன்று வெடித்துள்ளது.
இதில் ஈராக்கிய சுற்றுலா...
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி!
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.
திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
முன்னதாக...
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் தமிழக முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். வீட்டில் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு...
‘அரச ஊழியர்கள் சிரிக்காவிட்டால் அபராதம்’
பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டோட்டில் அகுயர் வித்தியாசமான கொள்கையை அறிமுகம் செய்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் புன்னகைக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார் அவர். உள்ளூர் அரசாங்கத்தின் சேவைத்தரத்தை மேம்படுத்துவது அந்தப் ‘புன்னகைக்...
3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள்-21 பேர் பலி
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில்...
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை சூடுபிடித்துள்ளது. எட்டுப் பேர் முதல் சுற்றைக் கடந்து வந்துள்ளனர்.
முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட கிரான்ட் ஷாப்ஸ் ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், ரெஹ்மான் கிஸ்தி...