“உன்னால் மக்கள் பட்டினியால் சாகிறார்கள்” – கிம் ஜாங் உன்க்கு எதிராக சுவரில் வாசகம்
வட கொரியாவில் கிம் ஜாங் உன்னை விமர்சித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்ட பிறகு, எழுதிய நபரை கண்டுபிடிக்க, பியோங்யாங் நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
பியாங்சோன் மாவட்டத்தில்...
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கமாட்டோம் – வடகொரியா!
சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என சீனாவின் நெருங்கிய நட்பு நாடான வடகொரியா அறிவித்துள்ளது.
சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை...
மாணவனுக்கு தடுப்பூசி போட்ட ஆசிரியை கைது
சட்டபூர்வ மருத்துவ தகைமை இன்றி மாணவர் ஒருவருக்கு கொவிட் தடுசப்பூசி வழங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் பாடசாலை ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லோரா ருசோ என்ற அந்த ஆசிரியை தடுப்பூசி வழங்குவதற்கான சட்டரீதியான அனுமதி...
இந்தியாவில் முதலாவது ஒமைக்ரொன் மரணம் பதிவானது
இந்தியாவில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடனான முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரொன்...
‘அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா’
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது....
பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில்,...
டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை – திகைப்பில் மக்கள்
மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஏற்படும் மிகவும் அரிதான நிகழ்வாகும்.வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படும்போது...
சூடான் பிரதமர் பதவி விலகல்!
சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 40 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
வட ஆபிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ம்...
உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது.
இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...
‘பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு’
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் பகுதியில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்ரோறியாவில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ நகரம்...