விமான விபத்து இடம்பெற்று 40 நாட்களுக்கு பிறகு 4 சிறார்கள் உயிருடன் மீட்பு
கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று...
பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...
திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...
இந்திய திமாபூரில் தெருவோர பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கு
திமாபூரில் தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. The Entrepreneurs Associates (tEA) மூலம் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்...
24 மணி நேரத்திற்குள் புற்றுநோய் நோயாளிக்கு 80 லட்சம் இந்திய ரூபா மக்கள் நிதி!
காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள...
குவாஹாட்டி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்
குவஹாத்தி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குவாஹாத்தி பிரஸ் கிளப்பின் (GPC) புதிய நிர்வாக அமைப்பு ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 3, சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்பட்டது.
சஞ்சய்...
பாராளுமன்றில் அழுத குழந்தை – ஆசுவாசப்படுத்தி பாலூட்டிய எம்பி!
இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ , கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது....
“ஹிட்லர் மீசை” வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன்...
மேகாலயா கிராமம் இமயமலையை சுத்தம் செய்வதில் இணைகிறது!
உலகின் உயரமான இடமாகக் கருதப்படும் இமய மலை என்பது அனைவரையும் கவர்ந்த இடமாகும். இந்த இடம் குப்பைகளினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தன்னார்வ பணிகளின் ஊடாக இமய மலையை சுத்தம் செய்யும் பணி...
காஷ்மீர் – ஸ்ரீநகரில் முதன்முறையாக பெண்கள் விடுதி!
காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு முதன்முறையாக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விடுதியொன்று திறக்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாநிலங்களைப் போலவே, பள்ளத்தாக்கில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பான, வசதியாக தங்குவதை உறுதிசெய்து....



