நைஜீரியாவில் 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்து 3 பேர் பலி
நைஜீரியாவில் 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார்...
“பேஸ் புக்” நிறுவனம் “மெற்றா” ஆகின்றது
முகநூல் உட்பட பிரபல சமூகவலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்கநிறுவனத்தின் பெயர் 'மெற்றா' (Meta) என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர்மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg நேற்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக...
அமெரிக்காவில் பரபரப்பு – வானிலை அறிக்கையின்போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி.!
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் ஒரு டி.வி. சேனல் ஒளிபரப்பில் சற்றும் எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி அந்நாட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கு டி.வி. சேனலில் வானிலை அறிக்கை ஒளிபரப்பப்பட்டது....
45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்
பொதுவாக 90-ஸ் கிட்ஸ்களுக்கு பெண் கிடைப்பது இல்லை என்று, சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் உலா வந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய நிலையில் 45 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் திருமணம் செய்த...
இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்குச் சிறை
ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின்...
பங்களாதேஷில் இந்துக்கோயில்கள் மீது தாக்குதல் : பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
பங்களாதேஷில் உள்ள இந்துக் கோயில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடளிக்க முடியாது என்றும், இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
வில் அம்புகளால் மக்கள் மீது சரமாரி தாக்குதல்- ஐவர் பலி! நோர்வேயில் பயங்கரம்!!
நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்களை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம...
நேபாளத்தில் 32 பேரின் உயிரை பலியெடுத்த பஸ் விபத்து!
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று முகுல் மாவட்டம் அருகே திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக...
ஆப்கானில் வெள்ளி தொழுகையின்போது கொடூர குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் – குண்டூஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் பலர் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். தலிபான்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.பி.கே. அமைப்பினர் இதற்கு...
கனடா அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு
கனடாவில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளதாக அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் கோவிட் தொற்று வேகமாக பரவிய...