இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
" இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா...
கிறீன்ஸ் கட்சி தலைவரானார் புரட்சிப் பெண்!
ஆஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் அதிர்ச்சி தோல்வி...
காசாவில் பேரவலம்: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 84 பேர் பலி!
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு...
பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!
பாகிஸ்தான் துருக்கியின் உண்மையான நண்பன் என்றும், அந்நாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ள நிலையிலேயே...
மெக்சிகோவில் கோர விபத்து: 21 பேர் பலி!
மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய மெக்சிகோவில் அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும்...
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
இந்தியாவால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான்...
முழு பலத்துடன் காசாவுக்குள் களமிறங்க தயாராகும் இஸ்ரேல் இராணுவம்!
எதிர்வரும் நாட்களில் இராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே...
பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி...
ஆஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவரான அந்தோனி அல்பானீஸி பிரதம அமைச்சராக இன்று பதவியேற்றார்.
அத்துடன், புதிய அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர்...
பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: மோடி எச்சரிக்கை!
இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் எனவும், பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
"...