ஒமெக்ரோனால் 2,116 விமான சேவைகள் ரத்து!
உலகெங்கும் நேற்று மாலை நிலைவ ரத்தின் படி 2ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று முன்னணி விமான சேவை...
தலிபான்களுக்கு நிதி வழங்குகிறது ஐ.நா.!
தலிபான்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது.
தலிபான்களால் நடத்தப்படும் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை...
விவாகரத்தால் துபாய் அரசரின் 6ஆவது மனைவிக்கு அடித்த அதிஷ்டம்!
துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம். இவரது 6-வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா பின்ட் ஜோர்டன்...
கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி...
89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...
ஜப்பானில் மனநலமருத்துவமனையில் தீ – 27 பேர் பலி!
ஜப்பானில் இடம்பெற்ற தீவிபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
ஒசாகா நகரத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
தவறுதலாக வீசப்பட்ட எரிபொருள் கானிலிருந்தே தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது. பொலிஸார் பல்வேறு கோணங்களிலும்...
என்ன கொடும சரவணா இது? வடகொரியாவில் சிரிப்பதற்குத் தடை!
வடகொரியா நாட்டில், குடிமக்கள் 10 நாட்கள் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
‘செவ்வாய் கிரகத்தில் பாறைகள் கண்டுபிடிப்பு’
'பெர்செவரன்ஸ் ரோவர்', செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அசத்தி இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஜெட் புரபல்ஷன்...
டெல்டா – ஒமிக்ரோன் கலந்த ‘இரட்டைத் தொற்று’ ஆபத்து!
ஏற்கனவே பரவியுள்ள டெல்ரா திரிபும் தற்சமயம் தோன்றியுள்ள ஒமெக்ரோன் திரிபும் ஒரே சமயத்தில் ஒருவருக்குத் தொற்றக்கூடிய("dual infection") ஆபத்து உள்ளது. விரைவில் மிகக் குறுகிய காலத்தில் இந்த இரு திரிபுகளும் இணைந்து கொள்ளும்...
சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா...