5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு
இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்?
இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றும்,...
இந்தியா தாக்குதல்: லாகூர், பஞ்சாபில் அவசர நிலை பிரகடனம்!
இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு நள்ளிரவில்...
இந்தியாவுக்கு தக்க பதிலடி: பாகிஸ்தான் இராணுவம்!
இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...
தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு!
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு...
1963 இல் மூடப்பட்ட சிறைச்சாலையை மீள திறக்க ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் இந்த அல்காட்ராஸ் சிறை அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை...
போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!
போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
இதில்...
இஸ்ரேலை தாக்குவோம்: ஈரான் மீண்டும் எச்சரிக்கை!
" அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்" - என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான மோதல்...
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது.
தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர்...
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
பாகிஸ்தானில் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள்...
போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஏஐ படமானது...