மொராக்கோ அருகே படகு கவிழ்ந்து 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு...
போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: நாளை முதல் பணயக் கைதிகள் விடுவிப்பு
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், நாளை முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக...
ஒபாமா, மிச்செல் விவாகரத்து? ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் புறக்கணிப்பு!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற...
போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?
காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் , ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர்...
இந்திய அணுசக்தி நிறுவனங்கள்மீதான கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா
இந்தியாவுக்கு சாதகமான முக்கிய நடவடிக்கையாக மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார்.
டெல்லி ஐஐடியில் நடைபெற்ற...
சுயநல கும்பலின் கைகளுக்குள் அமெரிக்கா: இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கோரிக்கை...
இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்தலைவராக இருந்த விஞ்ஞானி எஸ்.சோம்நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய...
முடிவுக்கு வருகிறது போர்: இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்!
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன.
கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து...
வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை
ரஷ்யா, வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த பயண எச்சரக்கை பட்டியலில் ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா...
தென்கொரிய ஜனாதிபதி கைது!
தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை...