மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு
சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர்.
சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த...
சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!
சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை...
மூளைசாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர் பயனடைந்தனர்
மூளைச்சாவடைந்த ஈழ அகதிகளின் உடல் உறப்புகள் தானம் செய்யப்பட்டதால், எழுவர் மீள்வாழ்வு பெற்றுள்ளமை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜய குமார். இவரது...
மான்டேனேக்ரோ மது விடுதியில் நடந்த மோதலில் 12 பேர் சுட்டுக் கொலை
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மான்டேனேக்ரோ நாட்டின்...
அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டது...
அமெரிக்காவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
அமெரிக்கா, நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்ததுள்ளது.
ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மக்கள்மீது...
மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 10 பேர் பலி: அமெரிக்காவில் பயங்கரம்!
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள...
திருப்பதி காணிக்கையில் நூறு கோடி ரூபா மோசடி
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த...
உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை
மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆர்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயிலானது நவீன...
2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு
2024 ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோபர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் கிறிஸ்டியன் எய்ட்...