சிரியா ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
மத்திய கிழக்கு நாடான சிரியாவை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் இராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ்...
விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்?
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல்...
சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை!
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு...
சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை
சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார்...
இராணுவ சட்டத்தை பிறப்பித்ததால் மன்னிப்பு கோரினார் தென்கொரிய ஜனாதிபதி
அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 3 ஆம் திகதி...
பதவி விலகமாட்டேன்: பிரான்ஸ் ஜனாதிபதி திட்டவட்டம்
“ எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு...
பங்களாதேஷ் நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்
பங்களாதேஷ் கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள்...
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு...
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!
தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன்...
கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு
பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிரான்சில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக அரசு...