இந்தோனேசியாவில் பிறந்த சிலந்தி இரட்டையர்கள்
அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் ஒரு ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளனர்.
இரண்டு மில்லியனுக்கு ஒருவர் எனும் முறையில் மிகவும் அரிதாக இவ்வாறான குழந்தை பிறப்புகள்...
இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது தென்னாபிரிக்கா
ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது.
எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும்...
ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர்மீது துப்பாக்கிச்சூடு
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோமீது (வயது 59). துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் பிரதமர் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில்,...
பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை
வடகொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு....
சீனாவில் களமிறங்குகிறார் ரஷ்ய ஜனாதிபதி: கடுப்பில் அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது....
விளம்பர பலகை சரிந்து வீழ்ந்ததில் 14பேர் பலி: 75 பேர் காயம்
இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகையொன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
70 மீட்டர்...
அமெரிக்கா உட்பட கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு வடகொரியா வலியுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும்...
போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து
ஹமாஸ் அமைப்பு, அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதே வலியுறுத்தலை ஆஸ்திரேலியாவும் விடுத்துள்ளது.
உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. செயலாளரின் அறிவிப்புடனும்,...
இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுப்பு
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐ.நாவில் 143 நாடுகள் வாக்களிப்பு
ஐ.நா. பொது சபையில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் எனக்கோரும் தீர்மானத்துக்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபையில் பார்வையாளர் அந்தஸ்த்து மட்டுமே...