பாசப் போராட்டத்தில் வென்ற மனைவி: 10 ஆண்டுகளுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்ட கணவர்
சீனாவில், மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது கணவருக்கு நினைவு திரும்பியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச்...
விமானத்தில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகளால் பரபரப்பு
பஸ், ரயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கிழக்கு ஆசியாவில் உள்ள...
ஆயுத உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
காசாவில் ரபா பகுதியில் பாரிய தரை வழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“...
பிரேசிலில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
தெற்கு பிரேசிலின் ரியோ...
உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய சதி: உயர் அதிகாரிகள் கைது!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது இராணுவ...
சீனாவில் வைத்தியசாலையில் கத்திக்குத்து: பலர் பலியென அச்சம்
சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இருவர் உயிரிழந்துள்ளமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் உள்ள ஜென்ஜியாங் கவுண்டி மக்கள்...
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!
இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த...
பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: அமெரிக்காவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் இப்போராட்டம் தொடர்கின்றது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு...
என்னை கொலை செய்ய பாகிஸ்தான் இராணுவம் சதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கு எதிராக...
வளைகாப்புக்காக ஊருக்கு சென்ற கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி: தமிழகத்தில் சோகம்!
தமிழகம், கடலூர்,சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி...