புடினை கிலிகொள்ள வைத்த எதிர்க்கட்சி தலைவர் சிறையில் மரணம் – பின்னணி என்ன?
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47. இவர் ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை...
70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட காதல் கடிதம் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என தெரிவிக்...
அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி!
அபுதாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி,...
குழந்தைகளிடம் அத்துமீறினால் ஆண்மை நீக்கம் – சட்டம் நிறைவேற்றம்
மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 (2.8 கோடி) மக்கள்...
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறப்பு!
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...
காணாமல்போயுள்ள உலகின் 4 ஆவது பெரிய கடல்..!
50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல்போய் நிலம் போல் மாறிவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல்துறையை அழைத்துவந்து புகார் அளிப்பார்....
பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த...
பாகிஸ்தானில் குழப்பம் நீடிப்பு – வெற்றி யாருக்கு?
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின்...
ஹமாஸை ஆள விடமாட்டோம் – அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர்!
போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், காசாவின் எந்த பகுதியையும் ஹமாஸ் ஆள்வதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு...
பாகிஸ்தானில் நாளை தேர்தல்: இன்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு...