கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!
கனடா அமெரிக்காவுடன் 51ஆவது மாகாணமாக இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எனினும்,...
ஆபரேஷன் சிந்தூரில் 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு!
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
' மே...
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச்...
புடின்மீது ட்ரம்ப் சொற்போர் தொடுப்பு!
ரஷ்ய ஜனாதிபதி புடின், முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் - -ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க...
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த தகவலை...
துறைமுக ஒப்பந்தம் இரத்து: ஆஸ்திரேலியாமீது சீனா அதிருப்தி!
ஆஸ்திரேலியா, டார்வின் துறைமுகத்தை மீளம்பெறும் அல்பானீஸி அரசின் திட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்தும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்மிக்க வடக்கு ஆஸ்திரேலிய துறைமுகம் 99...
ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய...
ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா
ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான் வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான் வழித்தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில்...
உலகில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது இந்திய பொருளாதாரம்!
ஜப்பானை பின் தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட...
மரண பூமியாக மாறிவரும் காசா!
காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் பலர் பலியாகின்றனர்.
பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என காசா மக்கள் தத்தளிக்க, முழு காசாவும் மரண...