114 பேர் உயிரிழப்பு: பிலிப்பைன்ஸில் அவசர நிலை பிரகடனம்!
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பிராந்தியத்தை கடந்து...
பிலிப்பைன்சில் புயல்: பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
பிலிப்பைன்சை தாக்கிய கால்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல்...
2026 இல் விஜய்தான் முதல்வர்: த.வெ.க. பொதுக்கூட்டத்தில் சபதமேற்பு!
2026 ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதல்வராக சபதம் ஏற்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின்...
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி: 60 இற்கு மேற்பட்டோர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 மேற்பட்டோர் பலியாகினர்.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில்...
ட்ரம்ப் எதிர்ப்பாளர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி!
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச்...
கல்யாண வீட்டில் கோழி கறிக்காக சண்டை: 15 பேர் காயம்!
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணத்தில் வறுத்த கோழி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது.
மணமகன் வீட்டாருக்கு நடைபெற்ற விருந்தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டதாம்.
மேலும் விருந்து வகைகளைப்...
அணு ஆயுத சோதனை: சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தை குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
“ சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆம் அதிகரித்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில்...
தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட...
சூடானில் உள்நாட்டு போர் உக்கிரம்: பலர் படுகொலை!
சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் - பாஷர் நகரை, சூடான் ராணுவத்திடம் இருந்து,...













