ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதர அமைச்சர்!
ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாக ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதார அமைச்சர் எலிசபெத் லான் தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக 48 வயதான...
நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான கலவரம், இரண்டாவது நாளான நேற்று உச்சமடைந்தது.
நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு கலவர கும்பல் தீ வைத்தது. இதில்,...
மலையக அதிகார சபைமீது கைவைப்பது பெரும் வரலாற்று துரோகம்!
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
லையக அபிவிருத்தி அதிகாரசபை...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300...
தமிழர்களுக்கு நீதியை வழங்க என்.பி.பி. அரசும் மறுப்பு: சாணக்கியன் குற்றச்சாட்டு!
" இலங்கையில் கடந்தகால அரசாங்கங்களைப் போலவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு மறுத்துவருகின்றது. இதற்கான ஆரம்பமே ஜெனிவா தொடரில் அரங்கேறியுள்ளது." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு...
கோழைத்தனமான தாக்குதல்: இஸ்ரேல்மீது கத்தார் பாய்ச்சல்!
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள...
உள்ளக பொறிமுறையை முற்றாக நிராகரிக்கும் தமிழ் மக்கள்!
உள்நாட்டு பொறிமுறையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். எனவே, வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்...
புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்!
புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குரிய நடவடிக்கையின்போதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...