புனித கங்காராமை விகாரையில் எசல போயா தினத்தன்று இந்தியாவின் சிறந்த பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி

0
இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பு, கங்காராமை விகாரையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று...

சுற்றுலாசென்றுவிட்டு வீடு திரும்பிய தாயும், மகளும் விபத்தில் பலி! தந்தை படுகாயம்!!

0
கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கோர விபத்து காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை 4.30...

வாக்களித்த மக்களைவிட பதவி கொடுத்த அரசே காங்கிரசுக்கு முக்கியம் – வேலுகுமார் எம்.பி. குற்றச்சாட்டு

0
"வாக்களித்த தொழிலாளர்களா? பதவி கொடுத்த அரசாங்கமா? என்றால், "அரசாங்கம் தான்!" என கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையக பிரதிநிதிகளே இன்று உள்ள அரசாங்கத்தில் உள்ளனர். " என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...

சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்து ஆளுநருடன் பேச்சு

0
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் இன்று...

லிற்றோ கேஸ் விலை குறைப்பு – புதிய விலை பட்டியல் இணைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்பட்டு,...

பெண்ணொருவர் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்த தேரர் பின்னர் அதனை மீளப்பெற்றார்

0
பசறை, மொனரும்கல விகாரையின் தேரர் ஒருவரை, பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளார் என குறித்த தேரரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேரர் விகாரையில்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச...

இன்று கதிர்காமத்தில் தீர்த்தோற்சவம்

0
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவின் தீர்த்தோற்சவம் இன்று (4) செவ்வாய்க்கிழமை மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ளது. கடந்த ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடி வேல்விழா கடந்த 15...

யாழில் 27 வயது இளைஞர் சடலமாக மீட்பு

0
யாழ்ப்பாணம், இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று...

முல்லைத்தீவில் மதில் வீழ்ந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

0
இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...