கிணற்றிலிருந்து கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு
முல்லைத்தீவு – மல்லாவி. அனிஞ்சியன்குளம் பகுதியில், கிணற்றில் இருந்து, கணவன், மனைவியின் சடலங்கள், இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்...
நாட்டில் 9 மடங்கால் அதிகரித்துள்ள வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை
கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மடங்கினால் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் வாய் புற்றுநோயினால் புதிதாக 2,700 பேர் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய்...
கொழும்பில் வேகமாக பரவும் ‘டெல்டா’ – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 30 வீதமானோர் ‘டெல்டா’ தொற்றாளர்கள் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் அடையாளம் காணப்படும்...
சிறார்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் தண்டனை
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த அனுமதிக்கும் பெற்றோரை தண்டிக்க புதிய சட்டங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது. அதற்காக தொழிலாளர் கட்டளைச்...
பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? வெளியானது அறிவிப்பு
பாடசாலைகள் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மீள திறக்கப்படும் - என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண...
சிறுவர் தொழிலாளர்களை கண்டுபிடிக்க இன்று முதல் தேடுதல் வேட்டை
வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அடையாளம் காண்பதற்கு மேல் மாகாணத்தில் இன்று முதல் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களில் வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரியும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும்...
இஷாலினியின் வழக்கில் என்ன நடக்கிறது? ஒரே பார்வையில்
இஷாலினியின் மரணம் குறித்து கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியூரனின் மனைவி, மாமனார், தரகர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
இஷாலினியின் சடலம்...
ஆளுமை மிக்க பச்சை கிளி பறந்து போய் விட்டது
ஆளுமைக்க குழுமிய முதல்வர், ஊடக சுதந்திரர், தொழிலதிபர், வர்த்தகர், கடுமையான உழைப்பாளர், அதிகார அமைப்பை அசைப்பதில் ஆர்வலர், துணிச்சல்காரர், நல்ல நண்பர், அருமையான மனிதர், நகைச்சுவை உணர்வாளர் என்ற கிளி பறந்து போய்...
ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீள் பரிசோதனைக்கு அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு...
ரிஷாட்டின் குடும்பத்தார் மற்றும் புரோக்கருக்கு மறியல் – நீதிமன்றம் உத்தரவு
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரர் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துவந்த இடைத்தரகர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில்...



