ரிஷாட்டின் குடும்பத்தார் மற்றும் புரோக்கருக்கு மறியல் – நீதிமன்றம் உத்தரவு
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரர் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துவந்த இடைத்தரகர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில்...
‘மலையகம் எழுச்சிபெற நான்கு தரப்புகளும் இணைய வேண்டும்’ – மனோ
மலையக தமிழ் சமூகம் இன்று சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், சமூகம் எழுச்சி பெறவும் மலையகத்தின் முக்கிய நான்கு சமூக கூறுகளான அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் வர்த்தகதுறை...
பாடசாலைகளில் இடைவிலகிய மலையக மாணவர்கள் தொடர்பாக ஆராய விசேட குழு
" மலையகத்தில் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு , அவர்களுக்கு என்ன நடந்தருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சும், மாகாண கல்வி அமைச்சும் ,...
‘மரண பரிசோதனையில் சந்தேகம்’ – ஹிஷாலினியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஹிஷாலினியின் மரண பரிசோதனை தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுகின்றது. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஹிஷாலியினின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதனை வலியுறுத்தியும், சுயாதீன விசாரணைக்கான சூழுல் உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரியும் இலங்கை...
நடிகை ‘பபா’ கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி (பபா) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள்...
O/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதன்படி, 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை சாதாரண...
காமக்கொடூரர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் – வடிவேல் சுரேஷ் ஆவேசம்
சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால், முழு மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு கொழும்பில் குதிப்போம், எமது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்...
முகக்கவசம் அணியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்று முதல் முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக முகக்கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் பொலிஸார் விசேட கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
ஒரு மாத காலத்தினுள் பிரதான வைரஸ் பரவலாக ‘டெல்டா’
நாட்டில் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் திரிபு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில்...
டிலான் பெரேராவுக்கு பதிலடி கொடுத்த வேலுகுமார் எம்.பி.
ரிஷாட் பதியுதீனை சட்டத்தின் பிடிக்குள் இருந்து பாதுகாப்பதற்கோ அல்லது அரசியல் ரீதியில் அவரை பலிகடாவாக்குவதற்கோ எமக்கு எவ்வித தேவையும் கிடையாது. நீதிக்காகவே நாம் போராடிவருகின்றோம். எனவே, கொள்கை மறந்து - தாவல் அரசியல் நடத்தும் டிலான் பெரேரா...




