சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகல பகுதியில் அனுமதி பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19, 26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில...

முல்லைத்தீவு மனித புதைகுழியும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும்!

0
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் இடத்தில் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி அகழ்வுகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ”எலும்புத்துண்டுகள் காணப்படுகின்றன” என்று குற்றச்சம்பவம்...

டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?

0
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...

இதொகாவின் இரட்டை முகம் அம்பலம் – சிவநேசன் குற்றச்சாட்டு

0
" EPF, ETF நிதியங்களில் உள்ள பணத்தை நல்லாட்சி அரசாங்கம் விழுங்கபோவதாக அன்று விமர்சனம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது"...

மனித புதைகுழி தொடர்பான அகழ்வு பணி சர்வதேச மேற்பார்வையில்?

0
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ...

” பிரபாகரனின் மரணம் குறித்து எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை” – மைத்திரி

0
தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது- நிமல் சிறிபால டி சில்வா

0
தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ...

“மலையகத்தை அழித்து வரும் மதுபானசாலையை அமைக்க இடம் தர மாட்டோம்”-டயகம நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
டயகம நகரில் மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று முற்பகல்  ஈடுபட்டுள்ளனர். பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும்...

மீண்டும் விலை குறைக்கப்படும் லிட்ரோ

0
இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ...

மின் கட்டணம் அதிகளவில் குறையும்

0
அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட  அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில்  மேற்கொள்ள எதிர்பாரக்கிறறோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...