மழையுடனான வானிலை அதிகரிக்கும்

0
நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

5000க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள்

0
வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 08 கல்வி...

பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது

0
உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள்...

தேயிலை விலையில் மாற்றம்

0
தேயிலையின் விலை குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை மாற்றம் என்பன இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

0
தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 60 வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு...

போதைப்பொருள் அச்சுறுத்தலை உடன் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் விசேட குழு நியமனம்

0
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக டிரான்...

மதுபானம், சிகரெட் விலைகள் அதிகரிப்பு

0
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான போத்தலொன்றின் விலை 300 ரூபாயினாலும் பியர் ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்று (01) முதல் அமுலாகும் வகையில், சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுவரி...

பழக்கடை வியாபாரியை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய நால்வர் கைது

0
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் நால்வர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை...

அரசியல் தீர்வு திட்டம் குறித்து மைத்திரி, மாவை ஆலோசனை

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது மைத்திரியுடன்...

பசறை நகரில் யாசகம் பெற்றுவந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

0
பதுளை நகரில், பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகே பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை, உயன்வத்தை - டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது - 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீதியில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...