மலையக தமிழர்கள் மீது இங்கிலாந்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது – மனோ கணேசன்
எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளரிடம் மனோ கணேசன் அழுத்தமாக தெரிவிப்பு
“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு...
வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை
நாளையும் வங்கிகள் அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல்
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை...
இந்திய ஆடையில் ஜொலித்த பாகிஸ்தான் நடிகை
இந்தியாவில் மணப்பெண்கள் திருமணத்தின் போது அணியும் லெஹெங்கா ஆடையை பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான உஷ்னா ஷா தனது திருமணத்தன்று அணிந்திருக்கிறார். இதற்கு இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கோல்ஃப் வீரரான ஹம்சா அமினை...
இந்தியா – இலங்கை இடையிலான 7ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு
இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 வரையில் புதுடில்லியில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்...
சுங்க பணிகளை துரிதப்படுத்த குழு
இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும்...
சவுதி அரேபிய உயர்மட்ட குழு இலங்கை விஜயம்
சவுதி நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக அந்நாட்டு உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
மத்திய நடவடிக்கை மற்றும் மேற்கு ஆசிய விடயங்கள் தொடர்பிலான பணிப்பாளர், பொறியியலாளர் Eng. Mohammad Al-Masoud,(...
பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி
பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சற்று முன்னர் கையெழுத்திட்டார்.
(235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும்...
அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்
புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பிலும்,இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரவியல் பற்றிய இந்தியாவின் முதன்மை மாநாட்டிலும் கலந்து கொள்ள வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மார்ச் 02-04...
நாளை வங்கிகளும் முடங்குமா?
நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர்...
பிரதமர் பதவியில் தினேஷ் தொடர்வார் – மொட்டு கட்சி உறுதி!
பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மொட்டு கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் சிறப்பாக செயற்பட்டுவருகின்றார் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு...










