வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

0
“வடக்கு, கிழக்கில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...

” அன்று வரியை நீக்கியதால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது” – போராட்டம் குறித்து ஜனாதிபதி சீற்றம்

0
“ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்.” – இவ்வாறு ஜனாதிபதி...

தொழிற்சங்கங்களின் போராட்டம் முன்னெடுப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்திலும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்...

மார்ச்சில் அமைச்சரவை மாற்றம்! மேலும் 10 பேருக்கு அமைச்சு பதவிகள்?

0
எதிர்வரும் மார்ச் மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதெனவும், இதன்போது புதிதாக 10 பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். உத்தேச அமைச்சரவைப்...

மலையக மக்களை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிய நபருக்கு மறியல்

0
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 10 பேரிடம் 30 இலட்சம் ரூபா  பணத்தினை பெற்று ஏமாற்றிய நபரொருவரை மார்ச் மாதம்  08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட...

நாளைய போராட்டத்துக்கு வடிவேல் சுரேஸின் தொழிற்சங்கம் ஆதரவு இல்லை!

0
நாடு தழுவிய ரீதியில், அரசின் முறையற்ற வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இடம்பெறவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும்...

பிரதமர் பதவி குறித்து இன்று வெளியான புதிய தகவல்

0
பிரதான தேர்தல்கள் எவையும் இன்றி எந்தவகையிலும் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியிடப்படுகின்ற தகவல்கள் காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என்றும் அரசாங்கம்...

நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவுள்ள 29 ரயில்வே தொழிற்சங்கங்கள்

0
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (01) பாரிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள்,...

இலங்கை கிரிக்கெட் தேர்தல் – வேட்புமனு தாக்கல் முடிந்தது

0
2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள SLC தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல் குழு இன்று பெற்றுக்கொண்டது.   2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி...

2ஆவது முறையும் பதவி இழந்தார் யாழ். மேயர் ஆனோலட்

0
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் இம்மானுவேல் ஆனோல்ட் மேயர் பதவியை இழந்தார். யாழ். மாநகர சபையின் 2023 ஆம்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....