உத்தியோகபூர்வ பயணங்களுக்கு வணிக வகுப்பு பயணச்சீட்டு இல்லை!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்காக பொருளாதார வகுப்பில்பயணிப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்துவதை...
நெல் கொள்முதல் செய்வதற்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் அரசு
மாவட்ட செயலாளர்களாக இருந்தாலும் நெல் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனில் இருந்து 20 பில்லியனாக அதிகரிக்க ஜனாதிபதி...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
50 திற்க்கு 1 ரூபாயாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 21ஆம் தேதி முதல் மூன்று மாத காலத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார்!
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
கடற்படையினர் மன்னார், தவுல்பாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட நடவடிக்கையின் போது 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் SLNS கஜபாவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து...
வாகன உதிரிப்பாகங்களின் விலை உயர்வு
வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள், வாகன பழுதுபார்ப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான கடனுதவியை வங்கி வழங்க முடியாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியால்...
உள்ளாட்சி தேர்தல் – மனுமீதான விசாரணை மே 11 வரை ஒத்திவைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மே மாதம் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை) டபிள்யூ.எம்.ஆர். விஜயசுந்தரவினால் தாக்கல்...
தேர்தலை நடத்த 500 ரூபா அனுப்பிய இளைஞன்!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்ததை அடுத்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி...
மயந்த திஸாநாயக்கவுக்கு கிடைத்த பதவி
பாராளுமன்றத்தில் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
தேர்தல் நடத்த எப்போது நித கிடைக்கும்? மொட்டு கட்சி செயலாளர் கேள்வி
தேர்தல் எப்போது நடைபெறும் என உரிய கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...











