திகாவின் இளைஞர் அணி செயலர் திலகருடன் சங்கமம்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி பொதுச்செயலாளர் சதீஷ் குமார், மலையக அரசியல் அரங்கத்துடன் இணைந்துள்ளார்.
நோர்வூட் நகரில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை அவர் விடுத்தார்.
சதீஷ் குமார், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகவும்...
ரயில் மோதியதில் இளம் தாய் பலி!
ரயில் மோதி இரு பிள்ளைகளின் தாயொருவர் இன்று காலை பலியாகியுள்ளார் என வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்வதற்காக ரயில் ஏற வந்த வஸ்கடுவ, சிரில் மாவத்தையைச் சேர்ந்த சி.டி.சமரவீர முதலிகே...
தேர்தல்கோரி திங்கள் போராட்டம் – அனைவருக்கும் சஜித் அணி அழைப்பு!
ஐக்கிய மக்கள் சக்தி நாளைமறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
13 ஐ அமுல்படுத்த இடமளிக்கமாட்டோம் – பௌத்த பிக்குகள் சூளுரை
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இதனை செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!
புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஹெரோயினுடன் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபை வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே
இவ்வாறு கைது...
“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” – ரிஷாட்
நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதன்படி எதிர்வரும்...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான...
பால், தயிர், இறைச்சி வகைகளின் விலையும் இருமடங்கால் உயர்வு
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால்...
தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம்
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...












