போலி துருக்கி வேலை நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதால் பதற்றமான சூழல்
கொழும்பில் போலியான தொழில் நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்து பலரை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) தெரிவித்தார்.
சமூக ஊடக...
புற்றுநோயாளிகளிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கு தட்டுப்பாடு
இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்து...
பொருளாதார பிரச்சினைகளால் நாட்டில் மன நோயாளிகள் அதிகரிப்பு
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள்...
சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை...
இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்
தந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய...
இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடக்கூடாது
இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை...
ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர்,...
சீன தூதரகத்தின் கடித தலைப்பைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் போலி கடிதம் – சீன தூதரகம் விளக்கம்
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில்...
இருவேறு விபத்துக்களில் 6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (ஜன 24) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 வயது சிறுமியும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் கம்பிரிகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர்களை...











