யாழில் பதற்றம் – காவல்துறை நீர்த்தாரை பிரயோகம்
யாழ்ப்பாணம் - அரசடி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது காவல்துறை நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பு
அரச தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
அதன் பின்னர்...
மின் கட்டண அதிகரிப்பு குறித்த தீர்மானம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை பொதுப்...
இலங்கை மருத்துவ சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை மருத்துவ சங்கத்தின் 129 வது தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி வின்யா ஆரியரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தேர்தல் நேற்று (14) நடைபெற்ற போதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
வெளிநாடு...
சீதாவக்க ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது
சீதாவக்க – அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று...
பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு
உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது.அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான அதிகாரி தொடர்பான விபரங்களை...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றிகொள்வோம்!
“இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றிகொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில்...
ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை? மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களமிறங்குகின்றது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 20 ஓவர் தொடரை...
நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் – பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அழைப்பு!
நாட்டின் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உறுதிசெய்யும் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில்...











