ஹங்குராங்கெத்த பகுதியில் பஸ் விபத்து – 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்!
கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கிச் சென்ற...
வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்த கார்
மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சியடைந்த 50 வயதுடைய விரிவுரையாளர், மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை...
நானுஓயா மாஹாஎலிய ஆற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...
வரலாற்றில் முதன்முறையாக ஒரு வருடத்தில் 300,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்!
இந்த ஆண்டு 300,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது வரலாற்றில் முதல் தடவை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
கட்டணம் செலுத்தத் தவறியவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு
கட்டணம் செலுத்தத் தவறிய 40 வீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
8,000 மில்லியன் ரூபா வரை காணப்பட்ட நிலுவை தொகை,...
போதைப்பொருளுக்கு முடிவுகட்ட காத்திரமான நடவடிக்கை அவசியம் – ராதா வலியுறுத்து
" நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கும் சில நாடுகள் முயற்சிக்கின்றன. எனவே, போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட...
ஆர்ஜென்டினா அணியும் ஐக்கிய தேசியக்கட்சியும்!
(காலச்சக்கரம்)
1978 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினா அணி, முதன்முதலில் கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்தபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியே நிலவியது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில்,...
அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த நபர் பதுளையில் கைது!
அரச துறையில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, தபால் அலுவலகம் ஊடாக செயற்படுத்தப்படும் PMT முறை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பதுளையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்...
சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைப்பு
அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை...
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம்
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் தலைமையில் கூடியது.
ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர், தொழிற்சங்கங்களின்...












