மாடு ,ஆட்டிறைச்சி விநியோகம் இடை நிறுத்தம்
பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது.
பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு, மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகத்தை...
சிவனொளிபாத மலைக்கு பெருமளவிலான மக்கள் வருகை
சிவனொளி பாத மலை யாத்திரை காலம் புதன்கிழமை ஆரம்பமானதையடுத்து ஆதாம் சிகரத்தை ஏறுவதற்கு பாரிய மக்கள் ஹட்டனை வந்தடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையையும் மீறி, நாடு முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் ரயில்களில் வந்து செல்வதாக எமது...
மேலும் அதிகரித்த காற்று மாசுபாடு
கொழும்பு உட்பட இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் இன்னும் மாசடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் பல முக்கிய புற நகரங்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் காற்றின்...
ஐயப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!
இலங்கையில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் 4 ஆயிரம் ரூபா காப்புறுதி நிதியை 1000 ரூபாவாக குறைத்து அறவிடுவதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும்...
மனோவின் அறிவிப்புக்கு கண்டி மாவட்ட இளைஞர் அணி வரவேற்பு!
" கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது கண்டி தமிழர்களின் அடையாளம். தமிழர் அரசியல் இருப்புக்கான பாதுகாப்பு அரண். எனவே, அப்படியான பிரதிநிதித்துவம் அவசியம் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரின் கருத்தை...
பதுளையில் 895 வீடுகள் சேதம்!
கடும் காற்றால் பதுளை மாவட்டத்தில் மட்டும் 895 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் 943 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து விபத்துகளில் ஐவர் பலி!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில்...
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முதலிடம்!
நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.
சிறப்பான நோயாளர்கள் பாராமரிப்பு, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான அம்புலன்ஸ் சேவை, தூய்மை பேணியமை, ஒற்றுமையுடனும் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும்...
கோட்டாவை பிரதமராக்க ஏற்பாடு?
முன்னாள் கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
மக்கள் புரட்சியால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை துறந்தார்....
வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.5.9 மில்லியன் மோசடி செய்ததாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
சிலாபம்...











