3 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
லங்கா சதொச மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.
எனவே, பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
கீரி சம்பா அரிசி 1 கிலோ:குறைக்கப்பட்டது – ரூ. 10
புதிய விலை - ரூ. 215
பெரிய...
சஜித் மற்றும் ரஞ்சித்க்கு நீதிமன்றம் அழைப்பாணை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...
மீண்டும் பால்மா விலை அதிகரிப்பு
400 கிராம் பால் மா பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1,240 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் மா பொதி இறக்குமதி 50%...
வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்
வார இறுதி (10 & 11) மற்றும் திங்கட்கிழமை (12) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி...
14ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை
தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடைபெறவிருக்கும் தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்...
குட்டி தேர்தலை நடத்த ரூ. 10 பில்லியன் செலவு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 10 பில்லியன் ரூபாவரை செலவாகும் என தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்...
இ.தொ.காவில் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்கிறாரா வேலுகுமார்?
ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என வெளியாகும் தகவல்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட...
22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வந்த போதே குறித்த நான்கு பேர் கொண்ட குழுவினர் விமான...
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி பொறியியலாளர் எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த வார தொடக்கத்தில் இலங்கை போக்குவரத்து...
பாதீட்டை சான்றுரை படுத்தினார் சபாநாயகர்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
ஜனாதிபதியும், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க...










