அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது தமிழ்க் கூட்டமைப்பு
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகின்றது.
இன்று முற்பகல் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி...
பூஸா சிறையிலுள்ள கைதிகளிடமிருந்து கைபேசிகள் மீட்பு
கடூழிய சிறைத் தண்டனைக்குட்பட்டவர்களை வைத்துள்ள பூஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள்ளிருந்து ஐந்து கையடக்க தொலைபேசிகள், சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறைச்சாலையின் விசேட...
இலங்கையின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு
வளி மாசடைதல், சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வீடுகளிலிருந்து வௌியே செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள...
அரசுடன் முட்டி மோதுகிறது பொதுபயன்பாட்டு ஆணைக்குழு!
" மக்களை அச்சுறுத்தி, மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு மக்கள் அடிபணியக்கூடாது." - என்று பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்று தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் ...
2023 ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல்!
" நாட்டு மக்கள் கோரிவருவதால் 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
மாளிகாவத்தை கொலைச் சம்பவம் – 6 பேர் கைது
மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரணில் அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! இறுதி வாக்கெடுப்பு இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற...
காவல் நிலையத்திலேயே தமிழ்க் கொலை….
கண்டி- கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவ நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகையையே இங்கு காண்கிறீர்கள். இப்படி பொது இடங்களில் தமிழ் மொழிக் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது....
பலாலி – சென்னைக்கான விமான சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50...
இன்றைய வானிலை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும்...











