சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி...
மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்
கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை முன்னாள் பிரதியமைச்சர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த...
அரசியல் தீர்வுகாண ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு சஜித் முழு ஆதரவு!
" எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்...
இலங்கையில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம்
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
எனினும் கொரோனாவுடன்...
சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்- கபில அத்துகோரள
சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஊடகங்களுக்கு...
கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் டிசம்பர் 16ஆம் திகதி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யபடுவோருக்கு மரண தண்டனை?
நாட்டில் இன்று முதல் 5 கிராமுக்கு அதிக ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய சட்டம் அமுலுக்கு வருகிறது.
அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் கடந்த...
போராட்டங்களை ஒடுக்க இடமளியோம் – சஜித் சூளுரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பதிலடி கொடுத்தார்.
" ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மீண்டுமொரு போராட்டம் நடத்தப்படுமென கூறப்படுகின்றது. அதற்கு நான் இடமளிக்கபோவதில்லை. இராணுவத்தை...
தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி – மாவை விடுத்துள்ள அறிவிப்பு
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. அதன்போது தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும்...
மணமகள் வீட்டில் கொள்ளையடித்த மணமகன்! அதிர்ச்சியில் மாமியார்!!
ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளவிருந்த தனது எதிர்கால மனைவியின் வீட்டிலிருந்த 8 லட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மணமகனை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்ற...













