வசந்த முதலிகேவிற்கு மருத்துவ பரிசோதனை
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பரிசோதனை ஒன்றுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனை மற்றும் சிகிச்சையின் பின்னர் அவர் மீண்டும் தடுப்புக்காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக...
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (02) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினை,...
சிகை அலங்கார நிலையங்களுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை
சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
புறக்கோட்டை வீதியை வழிமறித்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்
மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது.
சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...
சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய விளையாட்டு...
முட்டை விலை குறைப்பு?
முட்டை ஒன்றின் விலை 10 ரூபா தொடக்கம் 7 ரூபாவால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின் தலையீட்டில்...
அரசாங்கத்திற்கெதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அணைத்து பல்கலை கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, ஸ்ரீறிதம்ப தேரர் உள்ளிடவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும்...
கொழும்பு துறைமுக நகரில் தீர்வையற்ற வர்த்தகம் அடுத்த ஆண்டு ஆரம்பம்!
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வைவரியற்ற வர்த்தக கட்டடங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், திறக்கப்படவுள்ளதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பிரியத்பந்து...
” ஒற்றுமையே சிறந்த ஆயுதம்” – இணைந்த பயணத்துக்கு ஜீவன் இணக்கம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்றமை தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
" தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
பூமிக்கு ஆபத்தான புதிய குறுங்கோள் கண்டுபிடிப்பு
சூரியனின் ஒளியில் மறைந்திருக்கும் பூமியை தாக்கு அபாயம் கொண்ட குறுங்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமி மற்றும் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு இடையில் உள்ள பிராந்தியத்தில் சூரிய அமைப்புக்குள் மறைந்திருக்கும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு...













