15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது

0
யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸில் வசிக்கும் கல்வியங்காட்டை...

ஐ.தே.கவுடன் சங்கமிக்க விரும்புபவர்களை இணைக்க திட்டம் வகுக்குமாறு ரணில் பணிப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகளில் இருந்து, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய விரும்புபவர்களை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய...

தென் கொரிய சன நெரிசலில் சிக்குண்டு இலங்கையரும் உயிரிழப்பு

0
தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இதில் உயிரிழந்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...

தோட்ட மக்களுக்கு காணி வழங்கினால் பெருந்தோட்டத்துறை அழியுமாம் – துரைமார் போர்க்கொடி

0
" பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே. அந்த யோசனை அமுலுக்கு வராது. அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும். இத்திட்டத்தை நாம்...

இது கள்வர்களின் ஆட்சி! சஜித் சாட்டையடி

0
" திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை

0
பெண்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும்...

யாழில் பாடசாலைக்கு முன்பாக மலக்கழிவுகளை வீசிய நபர் தொடர்பில் முறைப்பாடு

0
யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக நேற்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில்...

மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும்-நிஹால் செனவிரத்ன

0
எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...

” பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்கின்றனர்”

0
பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....