மது போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்
சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, மாணவ தலைவர்கள்...
மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் தேவை குறைந்ததன் காரணமாவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை...
சமூக விடுதலையை இலக்கு வைத்தே திகா தீர்மானம் – ஶ்ரீதரன் புகழாரம்
மலையக மக்கள் தொடர்பாக தலைவர் திகாம்பரம் அரசியல் ரீதியாக மேற்கொள்ளும் துணிச்சலான, தீர்க்கதரிசனமான முடிவுகள் சமூகத்துக்கு விமோசனத்தை ஏற்படுத்தும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள்...
கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் 375 ரூபாவிருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
250 தோட்டத் தொழிலாளர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்! நாவலப்பிட்டியவில் 100 ஏக்கர் தனியாருக்கு விற்பனை!!
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்று (14) பாரண்டா தோட்டத்தில் போராட்டத்தில்...
மலையகத்தில் களமிறங்குகிறார் மஹிந்த!
நாவலப்பிட்டியில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில், ஒன்றாக எழுவோம் எனும் தொனிப்பொருளின்கீழ் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் முன்னாள்...
” தோட்டத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர்” – ஆஸி. தூதவரிடம் மனோ எடுத்துரைப்பு!
“நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
நமுனுகல தொழிலாளி மரணம் – ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க கம்பனி இணக்கம்!
நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று பேச்சு நடைபெற்றது.
தொழில் அமைச்சர் மனுச நாணயகார, அமைச்சின் செயலாளர், நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ் குணவர்த்தன, இ.தொ.கா...
நவாலி – அட்டகிரியில் 111 கைக்குண்டுகள் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து 111 கைக்குண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 11.10.2022 செவ்வாய்க்கிழமை குறித்த காணியில் விவசாயம் செய்வதற்காக உழவு...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சொகுசு வண்டி திருட்டுத்தனமாக விற்பனை?
தனது மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான...












