இளைஞர், யுவதிகளுக்கு ஊசிமூலம் போதையேற்றிய தாயும், மகளும் கைது!
இளைஞர், யுவதிகளுக்கு ஊசி மூலம் போதை வஸ்து ஏற்றி லட்சக்கணக்கில் பணம் உழைத்ததாக கூறப்படும் தாயும், மகளும் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை இம்மாதம் 28 ஆம்...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கோல்பேஸில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் நேற்று மாலை கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
சுதந்திரக்கட்சி காணாமல்போகும் – சாபமிடுகிறார் மஹிந்த
" மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை...
IMF உதவியை பெற இலங்கைக்கு முழு ஆதரவு – வெளிநாட்டு தூதுவர்கள் உறுதி!
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது...
அமெரிக்காவிலேயே குடியேறிவிடுவாரா பஸில்?
" பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியிருக்கமாட்டார். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். கட்சி பணிகளை முன்னெடுப்பார்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
வேலுகுமார் எம்.பிக்கு பாராளுமன்றில் மற்றுமொரு உயர் பதவி!
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ) தெரிவுசெய்யப்பட்டார்.
இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.
இதன் இணை உப...
‘உக்ரைனின் கைகள் மேலோங்கும்வரை உதவிகள் தொடரும்’ – பிரிட்டன்
உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும்...
ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு பிரிவு – உணவு நெருக்கடியெனில் அறிவிக்கவும்!
தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச...
மாடுகளை களவாடிய நகரசபை உறுப்பினர் கைது!
மாடுகளை திருடிய குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புத்தளம் நகர சபை உறுப்பினரொருவரும் , மேலும் நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், சிரம்பியடி மற்றும் ஆராய்ச்சிவில்லுவ ஆகிய...
மலையக பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் இல்லை!
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்து 20 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முற்று பெறவில்லை. மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும்...













