முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த...
தேசிய சபை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” தொடர்பான பிரேரணைமீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல்...
விவசாயத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் – விவசாய அமைப்புகள் வலியுறுத்து!
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்காததாலேயே அவர் இவ்வாறு பதவி விலக...
மூலப்பொருள் தட்டுப்பாடு – நிர்மாணப் பணிகள் பாதிப்பு!
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, தற்போது 95 வீத நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது
பொருட்களின் இறக்குமதி வரையறுக்கப்பட்டமையும் இதற்கொரு காரணம் என சங்கத்தின் செயலாளர் M.D.போல்...
யாழ். பல்கலைக்கழகத்தில் சங்காவுக்கு சிலையா? நிர்வாகம் மறுப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள், துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக எவரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட...
தந்தையை கவனிக்க ரூ. 2 லட்சம் கோரிய மகள்மார்! என்ன கொடும சரவணா இது….!!
தன்னை பராமரித்து - கவனித்துக் கொள்வதற்கு புதல்விகள் 2 லட்சம் ரூபா கோருவதாக தெரிவித்து, 82 வயதான தந்தையொருவர் நியாயம்கோரி பாதுக்க பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனக்கு ஏழு புதல்விகள் இருக்கின்றனர் எனவும், அவர்களில் எவரும்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்’ – அநுராதபுரத்தில் கையெழுத்து வேட்டை!
இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்...
மனம் மாறிய மைத்திரி மழுப்பல்போக்கில் வழங்கிய பதில்!
கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களுக்கு எதிராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார் கட்சி தலைவரான மைத்திரிபால...
வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் மக்களுக்கு பாதிப்பு
வைத்தியசாலைகளில் இருந்து தொற்றுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.
"தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக...
ஜெனிவா ஊடாக இலங்கையை முடக்கும் முயற்சி வெற்றியளிக்காது – பிரதமர்!
" தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி...













