46/1 தீர்மானத்தை ஏற்கவே முடியாது – உள்ளக பொறிமுறைக்கு மட்டுமே இடம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட 46/1 பிரேரணையுடன் உடன்படி முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ள இலங்கை, அரசியலமைப்புக்கு உட்பட்டு, நம்பகமான உண்மை கண்டறியும் உள்நாட்டு பொறிமுறையை நிறுவ...
தமிழ் இளைஞர்களை சிறைமீட்க யாழில் போராட்டம்!
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில்...
வெற்றிக் கிண்ணங்களுடன் தாய் நாடு வரும் வீரர்களை நாளை வரவேற்போம்!
ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இரண்டு இலங்கை அணியினரும் நாளை (13) இலங்கை வரவுள்ளனர். அவர்களை கட்டுநாயக்க சர்வதேச...
காதலியைப் பார்க்க பஸ்ஸை எடுத்துச் சென்ற சிறுவன் கைது!
பிலியந்தலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை திருட்டுதனமாக இயக்கி சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொண்ட...
பணம் செலுத்த வேண்டிய நிலையில் கொழும்புக்கு அண்மித்தாக தரித்து நிற்கும் 3 எரிபொருள் கப்பல்கள்
பணம் செலுத்த வேண்டிய நிலையில் , எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்தாக சுமார் 14 நாட்களாக நிலைகொண்டிருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
இந்த எரிபொருள் கப்பல்களுக்கு சுமார் 150 மில்லியன்...
நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை
கண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகத்தடை...
வெளிநாடு நோக்கி படையெடுக்கும் பேக்கரி தொழிலாளர்கள்!
பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி...
பிரதமர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்கள்...
இலங்கையின் நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒத்துழைப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று (12)...
சொக்கா மல்லிக்கும் இராஜாங்க அமைச்சு பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.











