பொன்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிக்கப்படுமா?
" பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
எபோட்ஸ்லி தோட்டத்தில் தீ – ஏழு வீடுகள் சேதம்
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.
இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தீ பரவியமைக்கான...
‘கப்புடா’வை தேசிய பறவை ஆக்குமாறு டிலான் பரிந்துரை
" கப்புட்டாவின் ஆலோசனையின் பிரகாரமே நாட்டில் ஆட்சி நடக்கின்றது. எனவே, 'கப்புடா'வை (காகம்) தேசிய பறவையாக அறிவித்தால்கூட பரவாயில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
" விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், உரப்பிரச்சினையால்தான்...
ஸ்ரீபாத கல்லியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!
ஸ்ரீபாத கல்லியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் குறைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விளக்கப்படுத்தியுள்ளதுடன், தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்தும்; வலியுறுத்தியுள்ளார்.
அமரர்...
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கிணங்க இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர்...
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை-பந்துல
“வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கவில்லை.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முதலீடுகளைப் பெறவே சில...
தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர...
ரயில் மோதி குடும்பஸ்தர் பலி! ஹட்டனில் கோர விபத்து!!
ஹட்டன், மல்லியப்பு பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா, சாமிமலை பகுதியைச் சேர்ந்த சிவனு கன்னியப்பன் (வயது - 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை...
‘இந்து சமுத்திரத்தின் அமைதி இலங்கையின் கைகளில்’
“இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என நாம் நம்புகின்றோம்.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்...
பல்பொருள் அங்காடியில் பால் மா திருடிய தந்தை கைது
அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு...











