ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பாக வெளியாகும் தகவல் பொய்யானது- வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி...
‘133 இலங்கையர்கள் இதுவரை தமிழகத்தில் தஞ்சம்’
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக , திருகோணமலையைச் சேர்ந்த நான்கு பேர், அகதிகளாக ராமேஸ்வரம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.
தமிழகம் சென்ற அவர்கள், தாமாகவே ஆட்டோ மூலம்
மண்டபம் மரைன்...
சர்வக்கட்சி அரசில் பிரதமர் பதவியை தமிழருக்கு வழங்குமாறு பரிந்துரை!
சர்வக்கட்சி அரசில் அமைச்சரவையை வரையறுத்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியை கொண்டு செல்ல முடியும்...
‘கோட்டா கோகம’வில் இருந்து கஞ்சா செடி மீட்பு!
கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்ட நிலையில், அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கிருந்த கூடாரமொன்று போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும்,...
‘கைது வேட்டையை உடன் நிறுத்தவும்’ – மனோ வலியுறுத்து!
முகநூல் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதிகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெறுவதாகவும் உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் மனோ கணேசன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும்...
கூட்டமைப்பை கூறுபோட சகுனி ஆட்டம்! சபையில் கசிந்த தகவல்!!
" சர்வக்கட்சி அரசு என்ற வலையில் கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
குளவிக்கொட்டு – மஸ்கெலியாவில் மூவர் பாதிப்பு
குளவிக்கொட்டால் மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில் வேலை செய்யும் மூவரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், இருவர்...
புகைப்படங்களுடன் 40 பேரைத் தேடும் பொலிஸார்
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்யப் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன்...
அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை- ஹர்ஷ டி சில்வா
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ...
இருப்பிடமின்றி நாடு நாடாக அலையும் கோட்டா! – சஜித் தெரிவிப்பு
"இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீறாப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக...









