வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவில் வீழ்ச்சி
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு...
மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள் – முன்னிலை சோஷலிச கட்சியிடம் மனோ கணேசன்
" இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.
குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள்...
அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது
அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான செயற்றிட்டமொன்றை நாளை முதல் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் MMPK மாயாதுன்னே இதற்கான சுற்றறிக்கையை...
நாட்டின் மருந்துப் பற்றாக்குறைக்கான தீர்வுகள் தொடர்பில் பிரதமர் அவதானம்
நாட்டின் மருந்துப் பற்றாக்குறைக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள...
நாளையும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது- லிட்ரோ
நாளைய தினமும்(26) எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2,3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என...
பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மறியல் நீட்டிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உட்பட ஐந்து பேரை ஜூன் மாதம் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே,...
சேவையிலிருந்து விலகும் தனியார் பஸ்கள்
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர்...
சுகாதார துறைக்கு நிதியுதவி வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
நாட்டின் சுகாதாரத் துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள...
சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது
சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 137 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி நிஹால் தத்துவ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொண்ட 429 சுற்றிவளைப்புகளில் குறித்த நபர்கள் கைது...
21/4 தாக்குதல் – தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை பிணையில் விடுவிப்பு
21/4 தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம், பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் உள்ள முக்கிய இரு...













