பிரதமர் ரணிலின் காலைவார தயாரில்லை! நாட்டுக்கு நல்லது நடந்தால் வரவேற்பேன்!!

0
" பாராளுமன்றத்தில் பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரிட நாம் தயாரில்லை." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில்...

ரணிலுக்கு ஆதரவு வழங்க மொட்டு கட்சி தீர்மானம்!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் அமைச்சு பதவியை ஏற்பதற்கும் கட்சி உறுப்பினர்கள்...

அமைச்சு பதவிகள் வேண்டாம்! ஜனாதிபதிக்கு சஜித் மீண்டும் கடிதம்!!

0
புதிய அரசில் அமைச்சு பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்திருந்த அழைப்பை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தி, ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு, . எதிர்க்கட்சித் தலைவர்...

’21’ குறித்து பிரதமருக்கு, ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

0
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டதாக 21 ஆவது...

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

0
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதற்கமைய நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

தப்பிச்சென்றுள்ள கைதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

0
இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமற்போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம்...

ரணில் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு – மைத்திரி!

0
அரசால் முன்னெடுக்கப்படும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு வெளியில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு...

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்

0
அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை காண்பதற்காகவும்,பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார். பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய தேசிய...

ரணில் விக்கிரமசிங்க விலை போய்விட்டார் – எம்.பி.இராதாகிரஷ்ணன்

0
" ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று...

ஊரடங்கு காலப்பகுதியில் சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

0
ஊரடங்கு காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...