நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு
" சர்வக்கட்சி இடைக்கால அரசில் பிரதான எதிர்க்கட்சியும் இணைய வேண்டும் என்பதேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்புகின்றது." - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தயார்’ – சஜித் அதிரடி
“ அடுத்தவாரம் தீர்க்கமான வாரமாகும். ஜனாதிபதிக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.” - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ஐக்கிய...
ஜனாதிபதியோ, பிரதமரோ இன்று எந்தவொரு மேதின கூட்ட மேடையிலும் ஏற மாட்டார்கள்?
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
எனினும் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்...
பொருளாதார நெருக்கடி- வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடுகளில் குடியேறுவதற்கு கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை காரணமாக தெரிவித்தே...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று இ.தொ.கா செயற்படும்-செந்தில் தொண்டமான்
உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள 'மே தின' வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின்...
தொழிலாளர்களின் உரிமைகளை முன்னெடுக்க மே தினத்தில் ஓரணியில் ஒன்றினைவோம்-ஜீவன் உறுதி
மேதினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர்...
” உழைக்கும் மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டுவோம்.”
உரிமைக்காகவும் , தியாகத்திற்காகவும் உருவானதும் , உழைக்கும் வர்க்கத்தினரின் மகத்துவத்தை பறைசாற்றும் தினமாகவும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 01 ம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும்...
23 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று...
பிரதமர் கட்டாயம் பதவி விலக வேண்டும்! மகா சங்கத்தினர் தீர்மானம்
சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் இன்று (30) ஓரணியில் திரண்டு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.
அத்துடன், மகாநாயக்க தேரர்களின்...
பிரதி சபாநாயகர் தேர்வு! பெரும்பான்மையை காட்ட தயாராகும் எதிரணி!!
“எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது எதிரணி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும்.”
இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது...












