உலகளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
உலகளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
‘கொரோனா’ ஆரம்பப்புள்ளியின் மர்மம் நீடிப்பு! விசாரணை தொடர்கிறது!!
'கொரோனா' ஆரம்பப்புள்ளியின் மர்மம் நீடிப்பு! விசாரணை தொடர்கிறது!!
நாட்டில் இதுவரை 4 லட்சத்து 77 ஆயிரம் PCR பரிசோதனைகள்!
நாட்டில் இதுவரை 4 லட்சத்து 77 ஆயிரம் PCR பரிசோதனைகள்!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது
நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல்
நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில்...
லங்கா பிரிமியர் லீக்கில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்
பாடசாலை மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் Jaffna ஸ்டேலின் அணியின் ஊடாக...
நேற்று மாத்திரம் 10,740 PCR பரிசோதனைகள்! 7,530 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்!!
நேற்று மாத்திம் 10,740 PCR பரிசோதனைகள்! 7,530 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்!!
பாராளுமன்றம் வருவாரா பஸில் ராஜபக்ச?
பாராளுமன்றம் வருவாரா பஸில் ராஜபக்ச?
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது!
மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்
ஹோமாகம மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.