‘கடும் பொருளாதார நெருக்கடி – தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கும் அறிகுறி’
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த பெருமளவிலான ஆடை மற்றும் தேயிலை கொள்வனவு கட்டளைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கொள்வனவு கட்டளைகளில் பெரும்பாலானவை இந்திய...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! சஜித் – விமல் அணி 2 மணிநேரம் பேச்சு!!
அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற...
21/4 சூழ்ச்சி அம்பலமாகின்றது! நாட்டுக்கு மாற்றம் வேண்டும் என்கிறார் பேராயர்!!
"சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது. எனவே, இந்நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம்." - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு...
‘கோ ஹொம் கோட்டா’ – காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலி முகத்திடலில் தற்போது தன்னெழுச்சி போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
பெருந்திரளான இளைஞர்களும், மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான...
‘அறை’யால் வந்த வினை – விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை!
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
புதிய பிரதமர் குறித்து கசிந்துள்ள தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, டலஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமிக்கும் திட்டத்தை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
விமல் வீரவன்சவின் தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினரும், அனுர பிரியதர்சன...
ரணிலின் கோரிக்கையை நிராகரித்த அரசு!
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைதொடர்பாக ஆராய்வதற்கு எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வினபோதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கட்சித்...
‘போராட்ட சுதந்திரம் பறிப்பு’ – ஐ.நா. நிபுணர் குழு கண்டனம்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை...
‘அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதியின் செயற்பாடு – அடுத்த வாரம் புதிய அமைச்சரவை’
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார். புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிரணியால் நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
ஜனாதிபதி அரசாங்கத்தை விரட்ட ‘அதிஉயர்’ சபை ஊடாக இருமுனை தாக்குதல் தொடுப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவிப்பு விடுத்தது.
இதன்படி நம்பிக்கையில்லாப்...













