‘மக்கள் எழுச்சியால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்’ – உதயா சூளுரை
மக்கள் எழுச்சியால் இந்த ஜனநாயக விரோத அரசு விரட்டியடிக்கப்படும். அதற்கு மலையக மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும். நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
அரசின் திடீர் ஊரடங்கு உத்தரவுக்கு இ.தொ.கா தலைவர் கடும் கண்டனம்!
இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாட்டுக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ள திடீர் ஊரடங்கு உத்தரவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும்...
இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? தகவலை நிராகரித்தது தூதரகம்
" இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புகின்றது என சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிக்கின்றது."
இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொறுப்புணர்வற்ற...
வீடுகளில் நாளை கறுப்பு கொடிகளை பறக்கவிடவும் – ராதா அழைப்பு
" வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள்." - இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
‘அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும்’ – அறிவிப்பு விடுத்தார் ஜீவன்
" அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் ” - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க...
இன்று மாலை 6 மணி முதல் 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு!
நாடு முழுவதும் இன்று (02) மாலை 6 மணி முதல் 04 ஆம் திகதி காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச...
‘திட்டமிட்டப்படி தலவாக்கலை பேரணி நடைபெறும்’ – மனோ அறிவிப்பு
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன ஆகியோரும்...
‘முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை’
நாட்டில் நீண்ட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறையை வழங்குமாறு கல்வி...
மக்கள் கொந்தளிப்பு – பொது நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்!
மின்வெட்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக...
மொட்டு கட்சியின் மற்றுமொரு விக்கெட்டும் வீழ்ந்தது – ஊசலாடுகிறது சாதாரண பெரும்பான்மை!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினா செய்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சராக அவர் செயற்பட்டார்.
பதவி...













